கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியில் சுமார் 33 தமிழர்கள் கைது செய்யப்பட்டு வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
தேடுதல் நடவடிக்கை ஒன்றின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment