Thursday, May 21, 2009

தற்காலிக தடுப்பு முகாம்களில் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்படுவதாக SKY செய்திச்சேவை தெரிவித்துள்ளது

பல நிவாரணப் பொருட்களை வழங்குவது போல அரசாங்கம் சர்வதேசத் தொலைக்காட்சிகளுக்கு காட்டுவதாகவும், அங்கு நிலமை வேறுவிதமாக இருப்பதாகவும், இருப்பினும் தம்மை அனுமதிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள SKY செய்திச்சேவை, கடும் விசனம் தெரிவித்துள்ளது. அங்கு உள்ள அகதிகளிடம் எழுத்து மூலமான வாக்குறுதிகளை இரகசியமாக பெற்று அவற்றை மொழிபெயர்த்து தனது செய்திச் சேவையில் வெளியிட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.