Tuesday, May 19, 2009

தமிழ் நாட்டு மக்கள் மற்றும் உலகத் தமிழர்கள் பொறுமையாக இருக்க வேண்டுகோள்

தமிழ் நாட்டில் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தலைவர் பிரபாகரன் பற்றிய காட்சிகளை நாம் அறிவோம், கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீரவிசாரித்தறிவதே மெய் என்பதைப் போல, சற்றுப் பொறுமை காப்போம்.

விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு எந்த விடையத்தையும் மறைத்து செயல்படுவது இல்லை.

அவர்களிடம் இருந்து உறுதியான தகவல்களைப் பெற நாம் முயற்ச்சிக்கும் இவ் வேளையில் நீங்கள் பொறுமையாக இருப்பது நல்லது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.