Wednesday, May 20, 2009

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரை வன்னியில் காணவில்லை

சிறிலங்கா இராணுவத்தின் அண்மைக்கால வன்னிமீதான இராணுவ நடவடிக்கையின்போது அங்கு சிக்கியிருந்த பாராளுமன்ற உறுப்பினர், திரு. கனகரட்ணம் அவர்களைக் கண்டுபிடிக்கும்படி சிறிலங்காப் பாராளுமன்றத்தின் இது தொடர்பான பேச்சாளருடன் தமிழ்த தேசியக் கூட்டமைப்பு வேண்டியுள்ளது.


திரு. கனகரட்ணம் அவர்கள் கடந்த 7 நாட்களுக்கு முன்பு வரை தனது சகா பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என்றும், தற்போது அவரின் இருப்பிடம் தெரியாமல் உள்ளது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.