Sunday, May 17, 2009

பிரித்தானியா வாழ் .இளையோருக்கு இறுதியான அவசர வேண்டுகோள்

தமிழீழ தாயகத்தில் எஞ்சியிருக்கும் மக்கள் சிறீலங்கா படையினரால் சாவை நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் அமெரிக்க தூதரகம் முன்றலில் அமைதி வழி போராட்டத்தை இன்று மாலை 5 மணிக்கு முன்னெடுக்க உள்ளனர்.


இளையோரால் மட்டும் மேற்கொள்ளப்படும் இந்த போராட்டத்தில் அனைத்து பிரித்தானிய வாழ் இளையோர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.