Sunday, May 17, 2009

மீண்டும் பிரான்ஸ் வாழ் மக்களுக்கான அவசரமும் இறுதியுமான அறிவித்தல்

தாயகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படடள்ள நிலையில் அவசராமாக அனைத்து மக்களும் விரைந்து பிரான்சின் நாடாளுமன்றம் அமைந்துள்ள Assemblee nationale (Metro: INVALIDE) பகுதிக்கு விரையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

காயமடைந்த 25 ஆயிரம் மக்கள் சிகிச்சையின்றி மரணமடைந்துள்ளதாகவும் மேலும் 25 ஆயிரம் மக்கள் படுகாயமடைந்து சிகிச்சைக்கு வழியின்றி உயிரிழந்து கொண்டிருப்பதாகவும் அபாய அறிவிப்பொன்றை கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ள நிலையில், காலையிலிருந்தே அதிகளவான மக்கள் அப்பகுதியில் கூடியுள்ளதால் தொடர்ந்து போராட்டம் அங்கு நடைபெற்று வருகிறது.

தொடர்ந்தும் மக்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். எனவே உலகளாவிய ரீதியல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த எழுர்ச்சிப்போராட்டம் மிகவும் உச்சமடைந்துள்ள நிலையில் அனைத்து மக்களும் விரைந்து செயற்படவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.