Thursday, May 21, 2009

தமிழர்களின் துயரநாள் - ‘நிமிர்வோம்'

சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பில் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து கனடியத்தமிழ் மாணவர் சமூகமும் கனடியத்தமிழ் சமூகமும் இணைந்து முன்னெடுக்கும் மாபெரும் வணக்க நிகழ்வு.
இடம் : குயின்ஸ் பார்க் - ஒன்ராரியோ பாராளுமன்றம் முன்பாக
காலம் : 22-05-2009 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 4 மணி
இன அழிப்பாளர்களை உலகக் குற்றக் கூண்டில் நிறுத்தி தமிழின இருப்பை உறுதி செய்ய உறுதி எடுத்துக் கொள்ளும் நாள்
அனைவரையும் தயவுகூர்ந்து கறுப்புடையணிந்து மெழுகுவர்த்தியுடன் வருமாறு வேண்டப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.