Monday, May 18, 2009

பான் கீ மூன் சிறீலங்காவிற்கு விஜயம்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் இந்த வாரம் 22ம் திகதியளவில் சிறீலங்காவிற்கு செல்லவிருப்பதாக தெரியவருகிறது.



இதேவேளை இவரால் அனுப்பப்பட்ட விஜய்நம்பியார் அவர்கள் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரியவருகிறது.



இதுவரைகாலமும் கொழும்பில் தங்கியிருக்கும் இவர்;; சிறீலங்கா அரசாங்கத்துடன் எதுவித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியை சந்தித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.