ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமமை மையம் இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தெடார்ந்து அவர்களால் நடத்தப்படும் போர் குற்றங்கள் சர்வதேச விதி முறையை மீறி நடத்தப்படுவதால் உடன் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது இலங்கை அதிபர் மகிந்தாவிற்கு தூக்கு மேடை விடயமாக மாறாக் கூடிய சாத்தியங்கள் அதிகமிருப்பதாக நம்பப்படுகின்றது.
பல நாடுகள் உடனடி சமாதானத்திற்கு இலங்கையை அழைத்தபோதும் அவர்கள் அதனை செவி சாய்க்காது
தமது போக்கில் செயற்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விசாரணை பக்கசார்பின்றி நடத்தப்பட்டால் மகிந்தா போர் குற்றவாளியாக கருதப்பட்டு அவருக்க தூக்கு கயிறு மாட்டப்படுவது உறுதியாகும் என நோக்கர்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment