Friday, May 22, 2009

மலேசியா வாழ் தமிழ் மக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மலேசியா பத்துமலையில் ஈழத்தமிழர் உரிமை காக்க நாளை மறுதினம் (24/05/09) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மலேசியா வாழ் தமிழ் மக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.