Monday, May 18, 2009

இலங்கை ராணுவத்தினரின் முற்றுகையை தமிழீழ தேசியத்தலைவரின் வழினடத்தளில் புலிகள் அணிகள் உடைப்பு,தமிழீழ தலைவர் மற்றும் தளபதிகள் உட்பட போராளிகள் வெளியேற்றம்

இன்று அதிகாலை தமிழீழ தேசியத்தலைவரின் வழிநடத்தலில் தமிழீழவிடுதலைப்புலிகள் அணிகள் வெற்றிகரமாக ராணுவத்தினரின் முற்றுகையை சிதரடித்து வெளியேறியுள்ளனர் என்று சற்று முன் எமக்கு தகவல் வந்துள்ளது.
பொட்டம்மான்,சூசை,பானு,யெயம்,கபில் அம்மான்,லோரன்ஷ்,ரட்ணம் மாஷ்டர்,வேலவன்,போன்ற முக்கிய தளபதிகள் மற்றும் போராளிகளும் தேசியத்தலைவருடன் வெற்றிகரமாக வெளியேறியுள்ளனர் என்று தெரிய வருகிறது.



இந்த செய்தி இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.