Friday, May 22, 2009

தமிழ் நாட்டில் துரோகிகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் மக்களே

தமிழ் நாட்டில் மயிலை.கே.அசோக்குமார் எனும் காங்கிரஸ் உறுப்பினர் இப்படி ஒரு போஸ்டரை அடித்து ஒட்டியுள்ளார், அதாவது ஈழத்திலே போரை சோனியா காந்தி தான் நடத்தியதாகவும், அதற்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் மறைமுகமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.

இதனை விட வேறு சாட்சியம் என்னவேண்டும் காங்கிரஸாரின் தமிழ் இன விரேதப்போக்கைக் காட்ட. மக்களே தமிழினத் தூரோகிகளை அடையாளம் கானுங்கள்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.