![]() |
தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துவரும் நிலையிலும் புலம்பெயர்ந்தவர்களின் சக்தியின் மூலம் மீண்டும் அவர்கள் தமது அரசியல் பலத்தை தக்க வைத்துள்ளனர் என அவர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். இது நிரூபிக்கப்பட்டால் சிங்கள பேரினவாதத்திற்கு கீழ் தமிழர்களால் வாழ முடியாது என்பது ஊர்ஜிதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
Monday, May 25, 2009
விடுதலைப்புலிகளுக்கு பின்னர் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழர்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***
எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள்.
இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.
No comments:
Post a Comment