Saturday, May 23, 2009

நோர்வே பேர்கன் நகரில் கறுப்பு நாள் அனுசரிப்பு

padding-left: 0px; ">

பல்லாயிரக் கணக்காண மக்களைக் கொன்று குவித்துவிட்டு, மேலும் பல்லாயிரக்கணக்காண மக்களை அங்கவீனவர்கள் மற்றும் மோசமான காயங்களுக்கம் உள்ளாக்கிவிட்டு, இலட்சக்கணக்காண மக்களை சொந்த இடங்களில் இருந்து விரட்டியடித்துவிட்டும் சிங்களதேசம் கொண்டாடும் வெற்றிவிழாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று.....

நூற்றுக்கணக்காண தமிழ் மக்கள் கறுப்பு ஆடைகளுடன் நோர்வே பேர்கன் நகரில் ஒன்றுதிரண்டனர்.

நகரின் முக்கிய பகுதிகளுக்கூடாக   கறுப்புக் கொடிகளுடன் ஊர்வலமாகச் சென்று பொதுமக்களின் கவனத்தை ஈர்ந்ததுடன் சிங்களத்தின் உண்மை முகத்தையும் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டினார்கள்.

அத்துடன் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாங்களை ஜநா பெறுப்பெடுக்க வேண்டும் என்பதை வலியுறுக்தி, ஜநா சபைத்கு அனுப்பி வைப்பதற்காக கையெழுத்துக்களும் பெறப்பட்டது.    








எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.