Sunday, May 24, 2009

"விஷ்வகீர்த்தி சிறி திரிசிங்களதிஷ்வர" மகிந்தவிற்கு புதிய பட்டம்

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இன்று கண்டியில் உள்ள மல்வட்ட மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளால், "விஷ்வகீர்த்தி சிறி திரிசிங்கள திஷ்வர" என்ற பட்டம் சூட்டப்பட்டுள்ளது

இப்பட்டம் அளிப்பு விழாச் சடங்கில் பேசும் போது, ‘இப்போதுள்ள ஒன்றுசேர்க்கப்பட்ட சிறிலங்காவை இன்னொரு தடைவ பிரிவதற்கு நான் விடமாட்டேன்" என்று மகிந்த ராஜபக்ஸ சூழுரைத்துள்ளார். 

ஏற்கனவே, மகிந்த தன்னை துட்டகைமுனு என பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.