Sunday, May 24, 2009

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் மகிந்தவுடன் உரையாடியுள்ளார்

நேற்றைய தினம் நடைபெற்ற இந்த உரையாடலில், இலங்கையில் உடனடியாக அரசியல் தீர்வொன்றை முன்வைக்குமாறு அவர் அழுத்தம் கொடுத்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய வகையில் உடனடியாக தீர்வுத்திட்டம் ஒன்று முன்வைக்கப்படவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

தற்சமயம் சுற்றுப்பயணத்தில் இருக்கும் பான் கீ மூனுடன் தொடர்புகளை மேற்கொண்டு, இலங்கை நிலை குறித்து அறிந்து கொண்ட பின்னரே, அவர் இலங்கை ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டதாகக் கூறப்படுகிறது. இலங்கை நிலை குறித்து பான் கீ மூன் கடும் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.