Thursday, May 28, 2009

தாம் வழங்கிய புதிய தொழில் நுற்ப்ப ஆயுதங்களால் இலங்கை அரசு வெற்றி பெற்றது என பாக்கிஸ்தான் அறிவிப்பு

தாம் வழங்கிய புதிய தொழில்நுற்ப ஆயுதங்களால் இலங்கை அரசு வெற்றி பெற்றது என பாகிஸ்தான் லாகூரில் இருந்து வெளிவரும் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்கிஸ்தான் பாதுகாப்பு அமைச்சு இலங்கை அரசுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை அடுத்தே தமது நாடு அதிசக்தி வாய்ந்த ஆயுதங்களை வழங்கியதாகவும், பல நுண் தொழில் நுற்ப்ப இராணுவ ஆயுதங்களைத் தாம் வழங்கியதாக பாகிஸ்தான் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இது எவ்வகையான ஆயுதங்கள் என்பனபற்றி கூற மறுத்திருக்கும் பாக்கிஸ்தான், தனது உயர் அதிகாரிகள் சிலர் இலங்கை சென்று உதவியதாகவும் மேலும் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.