Sunday, May 24, 2009

முக்கிய அறிவித்தல்

தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைவர் உட்பட பல தளபதிகள் கொல்லப்பட்டதாக ஒரு தமிழ் தொலைக்காட்சி மூலம் பரப்புரை செய்யப்பட்டு வருகின்றது இந்த செய்தி எந்த வித உண்மையும் இல்லை என்று நாம் தெரிவித்துக்கொள்கிறோம்.
இது தொடர்பாக தமிழீழவிடுதலைப்புலிகள் ஒரு செய்தியையும் எந்த ஒரு ஊடகத்துக்கும் உத்தியோக பூர்வமாக வெளியிடவில்லை.இதே வேளை புலிகளின் தலைவர் நலமுடனும் பாதுகாப்பாக உள்ளதாக 3தடவைகள் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.