Thursday, May 14, 2009

கொழும்பில் ஒன்பது தமிழ் இளைஞர் கைது

வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை சிறீலங்கா படையினர் கொழும்பு கோட்டை, பெற்றா மற்றும் கொழும்பு நகரப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் இதில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த ஒன்பது தமிழ் இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக தெரியவருகிறது.



இத் தேடுதல் நடவடிக்கையானது மாதம்பிட்டி, களனி ஆகிய பகுதிகளிலும் இடம்பெற்றதாகவும் வாகனங்களை நிறுத்தி தேடுதல் செய்ததாகவும் தெரியவருகிறது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.