Tuesday, May 26, 2009

அவசரகாலச் சட்டம் தளர்த்தப்படமாட்டாதென இலங்கை அரசு அறிவிப்பு

அவசரகாலச் சட்டம் தளர்த்தப்படமாட்டாது என அமைச்சர் நிமால் ஸ்ரீபால இன்று பாராளுமன்றில் அறிவித்துள்ளார். அவசரகாலச் சட்ட நீடிப்பிற்கான பிரேரணையின்போது, விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இன்னும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே இச் சட்டத்தை அகற்ற இது தகுந்த நேரம் அல்ல என அவர்மேலும் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக, அவசரகாலச் சட்டத்தை விலக்குமாறு கோரிவருவதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.