Saturday, May 9, 2009

பதுங்கு குழி இந்தியாவின் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் அரங்க நிகழ்வு

ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் நடவடிக்கையை எழுச்சி பெறச்செய்வதனை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒளிச்சித்திரத்தை இந்தியாவின் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மையக் கலைக்குழு தயாரித்திருக்கிறது.

இந்த இசைச் சித்திரம் தமிழகத்தின் பலபகுதிகளில் நடந்த அந்த அமைப்பின் பொதுக்கூட்டங்களில் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இதனை அனைத்து பிரிவினரிடமும் கொண்டு செல்லுமாறு ம.க.இ.க மையக் கலைக்குழு கேட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.