Friday, May 1, 2009

அரசாங்கத்தின் அகோரத்தாக்குதல் ஐ. நா செய்திமதியில் அம்பலம்


இலங்கை அரசாங்கம் மோதல் தவிர்ப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை, ஐக்கிய நாடுகள் சபையின் செய்மதி படம் பிடித்துள்ளது.

அரசாங்கத்தின் பொது மக்கள் மீதான அகோரத்தாக்குதல் இதன் மூலம் ஊர்ஜிதமாவதாக இன்னர் சிட்டி செய்தித்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் உள்ள எந்த கட்டிடத்திற்கும், கூரைகள் இல்லை. இதன் மூலம், அரசாங்கத்தின் குண்டுத்தாக்குதல்களுக்கு கட்டிடங்கள் அனைத்தும் சேதமாகியுள்ளமை உறுதியாகிறது.

மோதல் தவிர்ப்பு வலயத்தின் மீது அரசாங்கம் மேற்கோண்ட அகோத தாக்குதல்களுக்கு ஏற்கனவே பல சான்றுகள் முன்வைக்கப்பட்டுள்ளன

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.