Thursday, April 30, 2009

சுவீடன் உண்ணாநிலை 4வது நாளாக தொடர்கிறது


சுவீடனில் நந்தன் அவர்களால் முன்னெடுக்கப்படும் உண்ணாநிலைப் போராட்டம் 4 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இலங்கை இராணுவத்தின் கொடிய இனஅழிப்பு போரை உலம் பாராமுகமாக இருப்பதால் அதை சுவீடன் அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்பதற்காக உண்ணாநிலைப் போராட்டத்தில் இவர் குதித்துள்ளர்.

அவரை சுவீடனின் இருவோரு கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்தனர். அவருக்கு ஆதரவாக சிலர் அடையாள உண்ணாவிரதத்தினை மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.