Wednesday, May 13, 2009

வவுனியாவில் இடம்பெயர்ந்த 61 முதியவர்களின் சடலங்கள் ஒரேகுழிக்குள் புதைக்கக்கப்பட்டன

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து வவுனியாவில் தங்கியிருந்த 61 முதியவர்களின் சடலங்கள், வவுனியா பொது மயானத்தில் ஒருங்கே பாரிய குழிக்குள் நேற்று முன்தினம் புதைக்கப்பட்டன.

இவர்கள், அனைவரும் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வுவுனியா நலன்புரி மையங்களில் தங்கியிருந்த நிலையில் இயற்கை காரணங்களால் மரணமாகினர்.

எனினும் அவர்களின் சடலங்களை யாரும் பொறுப்பேற்காத நிலையில் வவுனியா வைத்தியசாலையின் சவச்சாலையில் அதிக சடலங்கள் தேங்கியமையால் அவற்றை அரச செலவில் புதைக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நீதிவானும் இதற்கு அனுமதி வழங்கியிருந்தார்

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.