Wednesday, May 20, 2009
கரடியனாறுப் பிரதேசத்தில் 5 விடுதலைப் புலிகள் வீரச்சாவு
மட்டக்கிளப்பு கரடியனாறு பிரதேசத்தில் 5 விடுதலைப் புலிகள் இராணுவத்தினருடன் நடைபெற்ற மோதலில் வீர மரணமடைந்ததாக, மட்டக்கிளப்பு மாவட்ட புலிகளின் அரசியல் துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று புதன் கிழமை இடம்பெற்ற இத்தாக்குதல் குறித்த ஏனைய விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***
எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள்.
இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.
No comments:
Post a Comment