Sunday, May 17, 2009

டுசெல்டொவ் முக்கிய நெடுஞ்சாலை தமிழ் மக்களால் வளி மறிக்கப்பட்டு போராட்டம்,2மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் வீதியில் தரித்து நிற்கிறது

இன்று சுமார் 17.50 மணிக்கு டுசெல்டொவ் 53 முக்கிய நெடுஞ்சாலையை திடீறென முற்றுகையிட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் 2மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் வீதியிலேயே தரித்து நிற்கிறது.

இதனால் அங்கு 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் 500க்கும் அதிகமான காவல்துறையினர் வந்துளனர்.
இந்த நெடுஞ்சாலை மிக முக்கியமான ஒரு நெடுஞ்சாலையெனவும் குறிப்பாக இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தியே டுசெல்டொவ் விமான நிலையத்திற்கு வாகனங்கள் சென்று வரும் என்று சற்று முன் தெரிவித்தார்.

இதனால் குறைந்தது 30கிலோமிற்றர் வரை வாகனங்கள் தரித்து நிற்கிறது.
இந்த போராட்டத்தை அறிந்த யெர்மனிய முக்கிய ஊடகங்கள் அங்கு சென்று சாலைமறில் போராட்டத்தை பதிவு செய்தனர்

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.