Sunday, May 17, 2009

யேர்மனியில் மிக மிக முக்கியமான பிராங்புர்ட் தொடருந்து நிலையம் தமிழ் மக்களால் முற்றுகை புகையிரத நிலையம் மூடப்பட்டுள்ளது

இன்று யெர்மனியில் மிக மிக முக்கியமான ஒரே ஒரு தொடருந்து நிலையமான பிராங்புர்ட் புகையிரத நிலையம் இன்று 15மணிக்கு பிராங்புர்ட் வாழ் தமிழ் மக்களால் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளது,இதனால் அங்கு 15மணி முதல் நாம் இப்போ செய்தி பிரசுரம் செய்யும் வரையில் புகையிரத நிலையம் மூடப்பட்டுள்ளது.
இந்த தொடருந்து மறியல் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றுள்ளனர் என்று நிருபர் தெரிவித்தார்.

இதேவேளைஇந்த தொடருந்து நிலையத்தில் இருந்து யேர்மனியின் பல முக்கிய நகரங்களிற்கும் வேறு பல நாடுகளிற்கும் புகையிரதம் சென்றுவருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.