![]() |
நாட்டில் நல்லாட்சியை முன்னெடுக்க பௌத்த பிக்குமார் பூரண ஆதரவளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு அளப்பரிய சேவையாற்றும் மன்னர்களுக்கு பௌத்த பிக்குகளினால் வழங்கப்படும் கௌரவ “விஷ்வகீர்த்தி ஸ்ரீ லங்காதீஸ்வர” பட்டம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. |
Saturday, May 23, 2009
ஜனாதிபதி இன்னும் 25 ஆண்டுகளுக்கு நாட்டை ஆட்சி செய்ய வேண்டும்: மல்வத்த பீடாதிபதி
Subscribe to:
Post Comments (Atom)
***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***
எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள்.
இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.
No comments:
Post a Comment