Tuesday, June 2, 2009

பிள்ளையான் குழுவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையத் திட்டம்?

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் குழுவினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (பிள்ளையான் குழு) அனைத்து உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் மேயர் சிவகீதா பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிள்ளையான் நாடு திரும்பியுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உயர்பீடம் கூடி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வது குறித்த இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.