Wednesday, June 3, 2009

இலங்கைக்குக் கடன் வழங்குவதை தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சி

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் கடனை தடுத்து நிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. 

மனித உரிமை மீறல் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தோல்வியடைந்ததன் பின்னர் சர்வதேச நாணய நிதியக் கடனை முடக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டிருக்கின்றது என கொழும்பு வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சுவீடன் போன்ற நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் கடன் வழங்குவதை நிறுத்த ஒபாமா அரசிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.