இலங்கைப் பிரச்சினையில் சர்வதேசம் தலையிட வேண்டுமா? சி.என்.என் வாக்குப் பதிவு
இலங்கை இனப்பிரச்சினையில் அனைத்துலக சமூகத்தின் தலையீடு அவசியமா? என அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக தொலைக்காட்சியான சி.என்.என் தொலைக்காட்சி வாக்குப் பதிவை மேற்கொண்டுள்ளது.
எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள்.
இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.
No comments:
Post a Comment