Friday, May 8, 2009

அயர்லாந்து வெளிவிவகார அமைச்சர், பான் கீ மூனுடன் இலங்கை தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.

அயர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் மார்டின், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுடன், இலங்கை நிலவரம் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த சந்திப்பு நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களது பேச்சுவார்த்தைகளின் போது, இலங்கையின் வடக்கு மக்களின் தற்போதைய நிலவரம் குறித்து கலந்துரையாடப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.