Saturday, May 23, 2009

யுத்தம் நிறைவடைந்தாலும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தளர்வு கிடையாது: காவல்துறை மா அதிபர்

யுத்தம் நிறைவடைந்த போதிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எவ்வித தளர்வும் காணப்படாதென காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தற்போது நடைமுறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட மாட்டாதென குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் வடக்கிலிருந்து தப்பி வந்த புலி உறுப்பினர்கள் வேறும் பிரதேசங்களில் ஊடுறுவியிருக்கக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தொடர்ச்சியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.