Monday, May 4, 2009

கனடாவின் சமரச அழப்பை நிரகரித்தது இலங்கை அரசு

கனடாவலிருந்து விசேட தூதுவராக இலங்கை வருகை தந்த பெவர்லி ஓடா
விடுத்த உடனடி யுத்த நிறுத்த அழப்பை இலங்கை அரச நிராகரித்துள்ளது.

வன்னி பகதிகளில் யுத்தவலய பகுதியில் சிக்கி தவிக்கும் மக்களின் மனித பேரவலத்தை தடுத்து நிறுத்துமுகமாக முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை இலங்கை அரசு மீண்டும் உதசீனம் செய்துள்ளது.

இதனால் கனடா விசேட தூதுவர் ஏமாற்றத்துடன் கனடா செல்கின்றார்.

கடந்த வாரம் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களிற்கும் இதே நிலை ஏற்பட்டது இங்கே குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.