Friday, May 22, 2009

பிரான்சில் ஐரோப்பா தழுவிய ரீதியில் "அடங்காப்பற்று"

எதிர்வரும் சனிக்கிழமை 23ம் திகதி ஈழத்தமிழர்வரலாற்றில் இது வரை நடைபெற்றிராத பெரு நிழ்வாக பிரான்சின் விளையாட்டு திடலான Stade Charlty மைதானத்தில் பிற நாட்டு உறவுகளும் கலந்து கொள்ளும் மாபெரும் மக்கள் பேரழுச்சி நிகழ்வு.

உலகின் மிகப்பெரும் விடுதலை அமைப்புக்கள் தமது விடுதலைக்கான குரலை பிரான்சு மண்ணின் மத்தியில் நின்றபடி உரத்துக்கூறிய வரலாற்று அமைவிடமான இவ்விடத்தில் நின்றுகொண்டு தமிழ் மக்களின் விடுதலைப்பேரவாவை, சுதந்திர வேட்கையை, அரசியல் அபிலாசைகளை உரக்கச்சொல்வதற்கு உறுதியோடும் உணர்வோடும், ஓர்மத்தோடும் படை எடுப்போம்.

பிரான்சின் பாரிசு மாநகர சபையின் பேராதரவோடு நடைபெறவிருக்கும் மக்கள் பேரணியோடு அமைந்த ஒன்றுகூடலில் அனைத்து உறவுகளும் அணிதிரளுங்கள்.

பிரான்சில் ஐரோப்பா தழுவிய ரீதியில் மக்கள் கலந்து கொள்ளும் மே 23ம் நாளில் அடங்காப்பற்று மாபெரும் பேரணியும் எழுச்சி நிகழ்வும் உலகத்திற்கு முக்கிய செய்தியை கூறவுள்ளது எனவே அனைவரும் தயாராகுவோம்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.