சிறிலங்கா அரச பயங்கரவாத்தின் கொடிய இன அழிப்பு வன்போரில் ஈவிரக்கமின்றி கொன்றழிக்கப்பட்ட அனைத்து மக்களின் உயிர்வலி சுமந்த துயர் நினைவுகளோடும், இறுதி மூச்சுவரை நிமிர்ந்து நின்று போராடிய போராளிகளின் நினைவுகளோடும் வணக்க நிகழ்வு இடம்பெற்றது. |
நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஒஸ்லோவில் அமைந்துள்ள Valle Hovin பெருமண்டபத்தில் பல ஆயிரம் தமிழ் மக்கள் கூடி, மக்களுக்கும் மாவீரர்களுக்கும் மலர் தூவி கண்ணீர் மல்க வணக்கம் செலுத்தினர். |
Monday, May 25, 2009
நோர்வேயில் சிங்கள பேரினவாத வெறிக்கு பலியான தாயக உறவுகளின் உயிர்வலி சுமந்த நினைவு வணக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***
எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள்.
இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.
No comments:
Post a Comment