Friday, May 22, 2009

ஜனாதிபதி மஹிந்தவுக்கு ராஜீவ்காந்தி ஞாபகார்த்த விருது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விசேட விருது வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் பரிந்துரைக்கு அமைய ராஜீவ்காந்தி ஞாபகார்த்த விருதே வழங்கப்படவிருக்கின்றது.
பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து ஒழிப்பதற்கு ஏற்றவகையில் அரசியல் ரீதியிலான தலைமைத்துவத்தை வழங்கியதன் காரணமாகவே இந்த விருது வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.