Friday, May 8, 2009

வவுனியா இராணுவ முகாம்களில் தங்கியிருந்த வயோதிபர்களில் 50 பேர் ஒரு வார காலத்துக்குள் மரணம்

வவுனியா செட்டிகுளம் அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்களில் பல வயோதிபர் போதிய உணவு மற்றும் கவனிப்பாரின்றி உள்ளனர் என்றும் இவர்களில் 50 வயோதிபர்வரை கடந்த ஒருவார காலப்பகுதியில் உணவின்றி, பலவீனமடைந்து இறந்துள்ளதாகவும், மரணவிசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பல முதியோர்கள் கூடாரங்களின்கீழ் கவனிப்பாரின்றியும், நேரத்துக்கு உணவு கிடைக்காமலும் பலவீனமாகக் காணப்படுவதாக நிவாரணப் பணியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.