Tuesday, May 19, 2009

தசாவதாரம் திரைப்படத்தின் பகுதி - 2 ஐ இலங்கை அரசாங்கம் இன்றுகாலை வெளியிட்டுவைத்தது.((தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைவர் பலி என்று பொய் பரப்புரை))

கதை                சரத் பொன்சேகா 
திரைக்கதை   கோத்தபாய ராஜபக்ச 
வசனம்           கேஹெலிய ரம்புக்கவெல 
தயாரிப்பு         மகிந்தா ராஜபக்ச

கடந்தவருடம் கமலஹாசன் நடித்து வெளிவந்த திரைப்படம் தசாவதாரம். அதனது பகுதி - 2 ஐ இன்று காலை மகிந்தா அவர்கள் வெளியிட்டு வைத்தார்.  ஆனால் இத்திரைப்படத்தின் கதாநாயனாக அவரே நடித்துமுள்ளார். இத்திரைப்படத்தின் பெரும்பகுதி வன்னிப்பகுதியிலேயே படமாக்கப்பட்டுள்ளது.

அன்பார்ந்த உறவுகளே, கமலகாசன் அவர்கள் ஜோர்ஜ் புஷ் போல வேடமணிந்து தசாவதாரம் பகுதி 2 இல் நடித்திருந்தார்.  நடிகர் ராஜபக்ச அவர்கள் இந்தத்திரைப்படத்தில் எமது தேசியத்தலைவர் போல் வேடமணிந்து நடித்தும் அது கேலிக்கூத்துப்போல அமைந்திருப்பதாக அறிகிறோம். எனவே எமது தமிழுறவுகள் மகிந்தவின் கேலிக்கூத்துத் திரைப்படத்தை நம்பத்தேவையில்லை என இத்தால் தெரியத்தருகிறோம்.  எமது போராட்டம் ஈழம் காணும் வரை தொடரட்டும்.




No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.