Thursday, May 14, 2009

சுவிஸில் (16-05-2009) மாபெரும் மனிதசங்கிலி பேரணி: அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு

வன்னியில் மருந்து, உணவு இல்லாமல் மரணத்தின் வாசலில் நிற்கும் எம் உறவுகளுக்காக குரல் கொடுத்திட சுவிஸில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அலை அலையாக அணி திரண்டு வந்து மனித சங்கிலியில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் உரிமையுடன் அழைக்கின்றார்கள்

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.