Thursday, May 14, 2009

பொஸ்பரஸ் குண்டுகளால் இன்று(14.05.2009) தாக்குதல் நடத்தப்படுகிறது

இலங்கை இராணுவத்தினர் பொஸ்பரஸ் எரி குண்டுகள் மூலம் இன்று முள்ளிவாய்க்கால் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை முதல் ஆரம்பமான எரி குண்டுத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானப்படையினர் நடத்தும் தாக்குதலில் பலர்கொல்லப்பட்டதுடன், இலங்கை இராணுவம் பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசித்தாக்குவதாக தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகள், மக்கள் பலர் எரிகாயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளனர்.

மக்கள் செறிந்துவாழும் பகுதிகள் மீது சர்வதேசரீதியாக தடைசெய்யப்பட்ட இக்குண்டுகளை இலங்கை அரசு வீசிவருவதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.





No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.