Wednesday, June 3, 2009

கைத்துப்பாக்கியுடன் பிள்ளையான் குழுவின் மூவர் கைதுvvvvvv

கைத்துப்பாக்கி ஒன்றுடன் கைதுசெய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் இரண்டு உறுப்பினர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
கட்சியின் மூன்று உறுப்பினர்கள் நேற்று வாகனம் ஒன்றில் பயணம் செய்துக்கொண்டிருக்கையில் நடத்தப்பட்ட சோதனையின் போதே இந்த கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. 

ஏற்கனவே பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை இலங்கைப்படையினரிடம் கையளித்துள்ள நிலையிலேயே இந்த கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.