Sunday, May 24, 2009

கருணாவின் வரிசையில் மீண்டும் ஒரு புலம்பெயர் துரோகி கே.பி பத்மனாதன்....!

நான்கு நாட்களுக்கு முன்பு தலைவர் நலமாக இருக்கிறார் என அறிக்கைவிடுத்த பத்மநாதன், இன்று அந்நிய சக்கதிகளின் சலுகைகளுக்கு ஆசைப்பட்டு எமது மேதகு தேசியத்தலைவர் உயிருடன் இல்லை என வாய்கூசாது அறிக்கை விட்டிருக்கிறார்.

அத்துடன் அவர் தனது ஊதுகுழலாக GTV ஐயும் பாவித்திருக்கிறார். எனவே தமிழீழ விடுதலைப்புலிகளின் உத்தியோக பூர்வ அறிக்கை தவிர்ந்த எவற்றையும் புலம்பெயர் உறவுகள் நம்பவேண்டியதில்லை.

இது தொடர்பாக சில தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.


No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.