![]() |
சுவிட்சர்லாந்தில் ஏற்கனவே பெருந் தொகையான இலங்கைத் தமிழ் அகதிகள் அடைக்கலம் புகுந்துள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் மே மாதம் 15ம் திகதி வரையில் 662 இலங்கைத் தமிழ் அகதிகள் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சகல விண்ணப்பங்களும் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு மட்டும் அகதி அந்தஸ்து வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். |
Tuesday, May 26, 2009
அகதி அந்தஸ்து வழங்கப்படாதோர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப் படவேண்டும் - சுவிஸ் செனட் சபை
Subscribe to:
Post Comments (Atom)
***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***
எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள்.
இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.
No comments:
Post a Comment