Friday, May 1, 2009

முல்லைத் தீவு கடற்பரப்பில் மீண்டும் கடும் சமர் கரும்புலித் தாக்குதல்



இன்று அதிகாலை முல்லைத்தீவு கடற்பரப்பில் தாக்குதலொன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலின்போது படையினரின் சுப்பர்டோரா படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 25 க்கும் மேற்பட்ட கடற்படையினர் கொல்லப்பட்டிருக்கலாமென்றும் மூன்று படகுகளில் சென்ற கரும்புலிகள் இத்தாக்குதலை நடத்தியதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக விடுதலைப் புலிகளிடமிருந்து உத்தியோக பூர்வ செய்திகள் எதுவும் இன்னும் வரவில்லை. இருப்பினும் ICRC கப்பலில் இருந்து நேரடியாக இச் சம்பவத்தை பார்த்திருக்கிறார். அவர் வாயிலாக பிறிதொருவர் வவுனியாவில் இருந்து அதிர்வின் செய்திச் சேவைக்கு இச் செய்தியை தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.