கனடா கால்கரி நகரில் 22/05/2009, வெள்ளிகிழமை மாலை 2.00 மணியளவில் இலங்கையில் சிங்கள இனவெறி அரசினால் படுகொலை செய்யப்பட பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை நினைவுகூரும் முகமாக தமிழர் துயர நாள் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கபட்டது. |
இதில் பலதரப்பட்ட மக்கள் அனைவரும் கறுப்பு ஆடை அணிந்தும் தமது கைகளில் மெழுகுவர்த்தி மற்றும் கறுத்த கொடிகளை தாங்கியவண்ணம் எமது தாயகத்தில் இன்னுயிர் நீத்த எமது தாயக உறவுகளிற்கு அஞ்சலி செலுத்தினர். |
Saturday, May 23, 2009
கனடா கால்கரி நகரில் தமிழர் துயர நாள் அனுஷ்டிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***
எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள்.
இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.
No comments:
Post a Comment