Friday, May 8, 2009

சிறீலங்கா தொடர்பில் ஐரிஸ் வெளிவிவகார அமைச்சர் - பான் கி மூன் கலந்துரையாடல்

அயர்லாந்தின் வெளிநாட்டு அமைச்சர் மைக்கல் மாட்டின் (Michael Martin)ஐநாவின் தலைவர் பான் கீ மூனுடன் தொலைபேசியில் சிறீலங்கா விவகாரம் , சூடான் மற்றும் சாட் நாடுகளின் பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது.



சிறீலங்காவின் வடக்கு பகுதியில் அண்மையில் பெரும் மனித பேரவலம் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற இந்நிலையில் இதனை தடுத்து நிறுத்த முடியாமலும் மனிதநேய பணிகளை முன்னெடுக்க முடியாத நிலையிலும் இத்தொலைபேசி உரையாடல் நிகழ்ந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.