Tuesday, May 5, 2009

புத்தளவில் கிளேமோர் தாக்குதல்; ஒருவர் பலி

புத்தள பகுதியில் இன்று செவ்வாயக்கிழமை கிளேமோர் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


உழவு இயந்திரம் ஒன்று இக்கிளேமோர் தாக்குதலில் சிக்கியுள்ளதாகவும், இவ் உழவு இயந்திரம் பெலவத்த சீனித் தொழிற்சாலைக்கு சொந்தமானது எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.